அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஓவியக் கண்காட்சி கவனயீர்ப்பு போராட்டம் யாழ் நகரில் இன்று இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை இக்கண்காட்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெற்கில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்று சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் அரசியல் … Continue reading அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed